பேச்சு:ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:01, 7 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== இலக்கியத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

இலக்கியத்திற்கும் மொழிக்குமிடையிலான தொடர்பு, ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு கையாளப்பட்ட வரலாறு, பிரதேசக் கிளை மொழிகள் எவ்வாறு அவ்வப்பிரதேசங்களில் எழுந்த புனை கதைகளிலே கையாளப்பட்டுள்ளன, எத்தகைய புனைகதைகளுக்கு எத்தகைய கிளைமொழிகள் உபயோகிக்கப்பட வேண்டும், பேச்சு வழக்கினை இலக்கியத்தில் கையாளும்போது எதிர்நோக்கும் பிரச்சினை போன்ற விடயங்களை விரிவாக இந்நூலில் ஆராய்ந்துள்ளார்.


பதிப்பு விபரம்
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு. சி.வன்னியகுலம். யாழ்ப்பாணம்: முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1986. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி) xviii + 172 பக்கம். விலை: சாதாரண பதிப்பு: ரூபா 30. நூலகப்பதிப்பு: ரூபா 40. அளவு: 19 *13 சமீ.


-நூல் தேட்டம் (758)