பேச்சு:ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:35, 7 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== நம்மிடையே ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

நம்மிடையே வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர்கள் பற்றி விளக்கும் இந்நூல் தமிழக அறிஞர் மு.வரதராசனாரின் முன்னுரையுடன் கூடியது.


பதிப்பு விபரம்
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள். மு.கணபதிப்பிள்ளை. சென்னை 600001: பாரி நிலையம், 59, பிராட்வே, 1வது பதிப்பு, டிசம்பர் 1967. (சென்னை 14: மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் சாலை). 242 பக்கம், விலை: இந்திய ரூபா 5., அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (# 3924)