ஆளுமை:சந்திரா, இரவீந்திரன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:11, 10 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சந்திரா, இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரா, இரவீந்திரன்
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் பருத்தித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரா, இரவீந்திரன் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறையில் மேலைப்புலோலியூர் ஆத்தியடியை பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் 1991இல் பித்தானியாவிற்கு இடம்பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகின்றார். 1981இல் வெளியான ‘'ஒரு கல் விக்கிரகமாகிறது’' என்ற நூலே இவரது முதலாவது சிறுகதை. அதனைத் தொடர்ந்து 1988இல் பருத்தித்துறை யதார்த்த இலக்கிய வட்டத்தினால் இவரது ‘நிழல்கள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2011 இல் ‘நிலவுக்குத் தெரியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்