நிறுவனம்:யாழ்/ வேலணை சிவகாமி அம்பாள் சமேத நடராசப்பெருமான் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:30, 16 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வேலணை சிவகாமி அம்பாள் சமேத நடராசப்பெருமான் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வேலணை சிவகாமி அம்பாள் சமேத நடராசப்பெருமான் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலவராக சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.

1969/1970ல் திருப்பணி ஆரம்பமாகி பல தடங்கல்களால் தாமதமாகி தற்போது திருப்பணிகள் பூர்த்தியாகி கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. வேலணை மத்திய மகாவித்தியாலய அதிபரைப் போஷகராக கொண்டு கல்லூரி இந்து மன்றம் சகல சமய நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்து செயற்படுத்தி வருகின்றது. ஒரு நேரப் பூசை மட்டுமே நடைபெறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 183