புதிய பூமி 1998.10-11
நூலகம் இல் இருந்து
						
						OCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:05, 16 செப்டம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
| புதிய பூமி 1998.10-11 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 5714 | 
| வெளியீடு | ஒக்ரோபர் - நவம்பர் 1998 | 
| சுழற்சி | மாதம் ஒரு முறை | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 12 | 
வாசிக்க
- புதிய பூமி 1998.10-11 (5, 24) (30.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - புதிய பூமி 1998.10-11 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்!
 - பேச்சு வார்த்தை அரசியல் தீர்வு சமாதானம்?
 - பசறைத் தொழிலாளர் போராட்டம் வெற்றி ஐக்கியமும் உறுதியும் அடிப்படைக் காரணம்
 - தேச விரோத சக்திகள்
 - ராகலையில் மலசலகூடம் மூன்றடுக்கு வீடாகிறது பிரதேச சபை மெளனம் - ராகலை ரவி
 - வவுனியாவில் "பாணும்.பவுணும்" - வவுனியா தேசாபிமானி
 - நாலும் நடக்கும் உலகிலே 
- சுயசார்பு என்றால் பின்னோக்கிய பார்வையாம்!
 - நகரத்து மக்கள் நஞ்சையே சுவாசிக்கின்றனர்
 - வீதி ஒழுங்கு பற்றிய உபதேசங்கள்
 - அமெரிக்க சனாதிபதி தண்டிக்கப்பட வேண்டிய காரணம்
 - சண்டியர்களும் சங்கத் தலைமையும்
 
 - வர்த்தக சமூகமும் அரசியல் தீர்வும் - ஆசிரியர் குழு
 - மலையக மக்கள் ஒரு தேசிய இனம் இதனை மறுப்பது மடமை அல்லது ஏமாற்று! - வெகுஜனன்
 - மலையக கிராம சேவகர் நியமனம் உண்மையா?
 - இனவாதத்தை எதிர்த்து அரசியல் வேலைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் இரத்தினபுரி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
 - யுத்த எதிர்ப்பு சத்தியாக்கிரகம் குருநாகலில் மக்கள் எழுச்சி
 - மலையகத்தில் பேரினவாத ஓநாய்கள்
 - புலிகளுடன் பேசுவதும் சாதிருப்பதும்
 - தந்தையும் மைந்தரும் (10): அக்கினிப் பிரவேசம்
 - சமூக மீட்சிக்கு பங்களிக்க வேண்டும்! தந்தை மகளுக்கு எழுதிய கடிதம் - நன்றி: உதயன் நாளிதழ்
 - கவிதைகள்
- கொல்லுங் கரங்கள் - ஸ்வப்னா
 - மூலமந்திரம் - ஒட்டுக்கூற்றர்
 
 - குரங்குகள் பற்றிய ஒரு விசாரணை - சிவசேகரம்
 - கல் நெஞ்சக்காரர் கண்திறவாரோ! நம்மவர்க்கு நடந்ததைக் கூறாரோ! யாழ் நகரில் மனதை உருக்கிய மறியல் - யாழ்.சூரியதேவன்
 - மனித மிருகங்கள் வளர்ந்த நாடு - மணியப்பன்
 - முனைவர் கோ.கேசவன் மறைவுக்கு அஞ்சலி
 - கவிஞர் சாருமதிக்கு அஞ்சலி
 - சசி கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
 - அக்கம் பக்கம்: பழக்கமும் வழக்கமும் ஒழுக்கமும்
 - கிளின்டன் பாலியல் விவகாரத்தின் மறுபக்கம்
 - கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகம் தூங்குகிறதா?
 - எல்லாம் அவன் செயலாகிறது!
 - தமிழ்ப் பாடசாலைகளின் கதி
 - ஆளுநர் பதவி பறிபோனது ஏன்?
 - ஒக்ரோபர் 21 எழுச்சியின் 32வது நினவு நாள்
 - மலையகத்தில் கசிப்பு அரக்கன் பணம் பண்ணுவது ஒரு சிலர்! பாழ்படுவது தொழிலாளர்கள்!!
 - இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் சிவில் நிர்வாகம் சாத்தியமில்லை - அரசியல் கட்சிகள் மாநாட்டில் புதிய இடதுசாரி முன்னணி வலியுறுத்து!
 - வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லீம்களின் கண்ணீரில் கடந்த எட்டு ஆண்டுகள்