இலங்கை தேயிலைத் தோட்டத்திலே

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:10, 3 ஏப்ரல் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==')
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலங்கை தேயிலைத் தோட்டத்திலே
81.JPG
நூலக எண் 81
ஆசிரியர் ஸி. வி. வேலுப்பிள்ளை,
தமிழில்- அ. பாலையா
நூல் வகை மலையக இலக்கியம், கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் செய்தி பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1969
பக்கங்கள் 64

[[பகுப்பு:மலையக இலக்கியம், கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

கவிமணி சீ.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் வெளியிட்ட In the Ceylon Tea Garden என்ற கவிதை நூலினை அதன் மூலம் சிதைவுறாவண்ணம் தமிழாக்கம் செய்திருக்கின்றார். வியர்வையையும் குருதியையும் உரமாக அர்ப்பணித்தும் வெறும் கூலியாகவே அவமதிக்கப்பட்டுத் தோட்டத்துரையின் நாய்களிலும் குதிரைகளிலும் இழிவாகக் கருதப்படும் இந்தியத் தொழிலாளியின் அவஸ்தையைப் பிரதிபலித்துக் காட்டும் அமரசிருஷ்டி இந்நூல் எனலாம்.


பதிப்பு விபரம்

தேயிலைத் தோட்டத்திலே. சி.வி.வேலுப்பிள்ளை (ஆங்கில மூலம்), சக்தீ அ. பாலையா (தமிழாக்கம்). கண்டி: செய்தி பதிப்பகம், தபால் பெட்டி இலக்கம் 5, 1வது பதிப்பு, 1969. (கண்டி: நெஷனல் பிரின்டர்ஸ், 241 கொழும்பு வீதி). 64 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 16.5* 10.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1477)