ஆளுமை:வில்லவராய முதலியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வில்லவராய முதலியார்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்லவராய முதலியார் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர். ஒல்லாந்த அரசினால் தேச வழமை என்னும் நூலைத் திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவராவார். இவர் கரவைவேலன் கோவை முதலான நூல்களை இயற்றிய சின்னத்தம்பிப் புலவரின் தந்தையாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 205