ஆளுமை:வெற்றிவேலு, ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:18, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வெற்றிவேலு|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வெற்றிவேலு
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1987.02.02
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வெற்றிவேலு, ஆறுமுகம் (1987.02.02 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். 40 வருடங்களுக்கு மேலாக இவர் நாட்டுக்கூத்துத்துறையில் ஆர்வம் கொண்டு காணப்பட்டார்.

இவர் பண்டார வன்னியன், அதியரசன், காத்தவராயன் ஆகிய கூத்துக்களில் முக்கிய பாத்திரம் ஏற்று யாழ்ப்பாணம், சாவகச்சேரி, நாரந்தனை ஆகிய இடங்களில் நடித்துள்ளார். 2005இல் வடக்கு கலாசார சபையால் கூத்து கலையரசு எனும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 223