ஆளுமை:வாசுதேவன், க.

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:59, 21 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Gopi, ஆளுமை:வாசுதேவன் பக்கத்தை ஆளுமை:வாசுதேவன், க. என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்திய...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வாசுதேவன்
பிறப்பு 1962
ஊர் வேலணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாசுதேவன், க. (1962 -) யாழ்ப்பாணம், வேலணையில் பிறந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர். கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். புலம்பெயர்ந்து 1984 இலிருந்து பிரான்சில் வசித்துவரும் இவர் நீதித்துறை மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுகிறார். தொலைவில், அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே, பிரெஞ்சுப் புரட்சி ஆகியன இவரது நூல்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 345 பக்கங்கள் 03
  • ஆக்காட்டி இதழ் 2 பக்கங்கள் 5-10
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வாசுதேவன்,_க.&oldid=181860" இருந்து மீள்விக்கப்பட்டது