ஆளுமை:யாழினி, பா.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:50, 21 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யாழினி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | யாழினி |
பிறப்பு | 1978.11.17 |
ஊர் | துன்னாலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யாழினி, பா. (1978.11.17 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர். ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவரது முதலாவது சிறுகதை மேள ஓசை எனும் தலைப்பில் வெளியானது. தொடர்ந்து நாகதாளிப் பழங்கள், செவ்வரத்தம் பூக்கள் ஆகிய சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4174 பக்கங்கள் 19