ஆளுமை:முஹம்மது பாறூக், காசிமுஹம்மது

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:16, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முஹம்மது பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முஹம்மது பாறூக், காசிமுஹம்மது
பிறப்பு 1948.02.19
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முஹம்மது பாறூக் (பி. 1948, பெப்ரவரி 19) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவர். அம்பாறையை சேர்ந்த இவர் பதியதளாவ பாறூக், கலைநதி, சாலிஹாமணாளன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். தினகரன், தினபதி, ஜும்ஆ போன்ற பத்திரிகைகளின் பிரதேச நிருபராக குறுகியகாலம் கடமையாற்றியுள்ளார். கலைதீபம், கவிப்பரிதி பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 98-102


வெளி இணைப்புக்கள்