ஆளுமை:மீராலெவ்வை, தம்பிலெவ்வை.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:54, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மீராலெவ்வை,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீராலெவ்வை, த.
தந்தை தம்பிலெவ்வை
தாய் ஆசியா உம்மா
பிறப்பு 1944.01.20
ஊர் ஏறாவூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீராலெவ்வை (பி. 1944, ஜனவரி 20) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அனலக்தர், ரீ. மீரான், தாம்பூலவாயன், நையாண்டிக்கவிராயர், கோணங்கியார், குணசித்தன் ஆகிய பெயர்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 67-71


வெளி இணைப்புக்கள்