ஆளுமை:மாவை நித்தியானந்தன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:33, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நித்தியானந்தன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாவை நித்தியானந்தன் ஓர் எழுத்தாளர். 1970இல் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகி வளர்த்த ஐயா லெக்சன் கேட்கிறார், இனி சரிவராது போன்ற இலக்கிய, நாடக இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார். இந் நாடகங்கள் 75 தடவைகளுக்கு மேலாக திருவிழா, இலங்கையின் கிராமங்கள் தோறும் மேடையேறியுள்ளது. அவுஸ்திரேலியா பாரதி பள்ளின் அதிபராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16140 பக்கங்கள் 02