ஆளுமை:மகாலிங்கம், என். கே

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:32, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாலிங்கம், என். கே.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

'பூரணி மாகாலிங்கம்' என எழுத்துலகில் அறியப்படுகின்ற என்.கே.மகாலிங்கம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் அறுபதுகளிலிருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தன் பங்களிப்பை சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனப் பல்வேறு வழிகளில் ஆற்றி வருகிறார்.

இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக 'தியானம்' என்ற நூலும், 'உள்ளொளி' என்ற கவிதைத் தொகுப்பும், 'சிதைவுகள்' என்ற மொழிபெயர்ப்பு நாவலிம் இவரது படைப்பாற்றலுக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்காள் ஆகும். இந்நாவல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் 'சினுவா ஆச்சிபி' யின் மிகவும் புகழ்பெற்ற நாவலான 'Things Fall Apart' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு போர்பற்றி ஆங்கிலத்தில் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் அவர்கள் எழுதியுள்ள 'ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்' என்ற நூலினை தமிழில் என்.கே. மகாலிங்கம் அவர்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 246

வெளி இணைப்புக்கள்