ஆளுமை:மகிமைநாதன், பத்திநாதர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:36, 5 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகைமைநாதன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மகைமைநாதன் |
தந்தை | பத்திநாதர் |
பிறப்பு | 1942.08.22 |
ஊர் | குருநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகிமைநாதன், பத்திநாதர் (1942.08.22 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பத்திநாதர். ஏ. டபிள்யு, நெல்சன் ஆகியோரிடம் இவர் கிற்றார் வாத்தியத்தை பயின்றுள்ளார்.
மகிமைநாதன் இசைக்குழு, குருநகர் இசைக்குழு போன்ற இசைக்குழுக்களை அமைத்து பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ள இவர் பிரபல்யமான இசைக்க்குழுக்களான கலாலயா, கண்ணன், அருணா, மண்டலேஸ்வரன் போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளிலும் இசை வாத்தியக் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 120