ஆளுமை:பேரின்பநாயகம், ஜே.

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:58, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Thapiththa பயனரால் ஆளுமை:நீலாவணன், ஆளுமை:பேரின்பநாயகம், ஜே. என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரின்பநாயகம், ஜே.
பிறப்பு
ஊர் மண்டூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செழியன் ஜே. பேரின்பநாயகம் கிழக்கிலங்கையின் மண்டூரில் பிறந்தவர். இவர் முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வரும், பத்திரிகை எழுத்தாளரும், சிறந்த பேச்சாளரும், வானொலி நிருபரும், சமூக சேவையாளரும் ஆவார். இவர் 1978ம் ஆண்டு நவம்பர் 23ல் ஏற்பட்ட இயற்கையின் கோர நிகழ்வை 'சீறிவந்த சூறாவளி 78' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 124