ஆளுமை:பெனடிக்ற் பாலன்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:18, 26 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பெனடிக்ற் பாலன் |
பிறப்பு | 1939 |
இறப்பு | 1997 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பெனடிக்ற் பாலன், யோ. (1939-1997) ஓர் எழுத்தாளர், கல்வியிலாளார். கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றார். உளவியல் விரிவுரையாளராக கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.
இவர் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். 'விபச்சாரம் செய்யாதிருப்பாயா' என்ற இவரது சிறுகதைத் தொகுதிக்கு 1995இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவரது நீயொரு பெக்கோ என்ற நாடகம் நன்கறியப்பட்டதாகும். கல்வி உளவியல் அடிப்படைகள் போன்ற கல்வியியல் சார் நூல்களையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 479
- நூலக எண்: 15397 பக்கங்கள் 86
- நூலக எண்: 10750 பக்கங்கள் 29-31