ஆளுமை:பூலோகசுந்தரம்பிள்ளை, குமாரவேலு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:04, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பூலோகசுந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூலோகசுந்தரம்பிள்ளை
தந்தை குமாரவேலு
பிறப்பு 1943.02.11
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூலோகசுந்தரம்பிள்ளை, குமாரவேலு (1943.02.11 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர். இவரது தந்தை குமாரவேலு. கட்டிடக் கலை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இவர் 1980இலிருந்து கட்டிட வேலைகளை செய்து வந்துள்ளார்.

சுழிபுரம் பத்திரகாளி அம்மன் கோவில், யாழ்ப்பாணம் உலகளந்த பிள்ளையார் கோவில், முல்லைத்தீவு நடனமிட்டான் கோவில் ஆகிய பல ஆலயங்களை இவர் கட்டியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 261