ஆளுமை:பண்டிதராசர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:59, 2 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பண்டிதராசர் |
பிறப்பு | |
ஊர் | திருகோணமலை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பண்டிதராசர் திருகோணமலையைச் சேர்ந்த புலவர். இவர் திருகோணமலையிலுள்ள ஆலயத்து அர்ச்சகராக விளங்கினார். வடமொழியிலும், தென்மொழியிலும் பெரும்புலமைப் படைத்தவராக இவர் விளங்கியதோடு கவிகள் யாப்பதிலும் மிகுந்த புலமையுடையவராக விளங்கினார். மேலும் சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கித் தட்சண கைலாச புராணம் எனப்படும் கோணேசர் புராணத்தை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 27
- நூலக எண்: 3003 பக்கங்கள் 17-18
- நூலக எண்: 963 பக்கங்கள் 170