ஆளுமை:நித்தியானந்தம், கந்தசாமி
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:48, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நித்தியானந்தம் |
தந்தை | கந்தசாமி |
பிறப்பு | 1958.01.25 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நித்தியானந்தம், கந்தசாமி (1958.01.15 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. இவர் செ. கிருஷ்ணமூர்த்தி, என். ஆர். சின்னராஜா ஆகியோரிடம் தவில் கலையைப் பயின்றார். தனது 07ஆவது வயதிலிருந்தே தவில் இசைக்கத் தொடங்கிய இவர் பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவரது ஆளுமையை கெளரவித்து லயஞானரத்தினம், லயஞானசுரபி, லயஞானமணி, லயஞான விவகாரமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 96-97