ஆளுமை:தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:38, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தெட்சணாமூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை
தந்தை செல்லத்துரை
தாய் இரெத்தினம்
பிறப்பு
ஊர் கரம்பொன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெட்சணாமூர்த்தி, செல்லத்துரை ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். காவலூர் கரம்பொன் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 2001 ஆம் ஆண்டு சுதந்திர மண் என்ற சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டிருந்தார். "நிம்மதி ஏது? என்ற சிறுகதை இவர் எழுதிய முதல் சிறுகதை ஆகும்.இவர் தான் பிறந்த இடமான மேலைக் கரம்பன் என்பதை 'மேக' என சுருக்கி 'மேகமூர்த்தி' என்ற புனைபெயரில் சிறுகதைகளையும், காவலூர் மூர்த்தி, எஸ்.ரி.மூர்த்தி, வீரகேசரி மூர்த்தி என்ற புனை பெயர்களில் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 443-444


வெளி இணைப்புக்கள்