ஆளுமை:துரைராஜா, சி. என்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:00, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=துரைராஜா, ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைராஜா, சி. என்.
பிறப்பு 1943.07.15
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


துரைராஜா (பி. 1943, ஜுலை 15) ஓர் கலைஞரும், எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இலங்கைப் போக்குவரத்து சபையின் காப்பாளராகவும், வீதிப் பரிசோதனைக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். திருமலைக் கலைமாறன், குணகௌரி, ஸ்ரீகபியார், சச்சி-துரை, பொலிகைமாறன் ஆகிய புனைப் பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், ஆத்மீகக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 50-53
  • நூலக எண்: 3051 பக்கங்கள் 104-107


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:துரைராஜா,_சி._என்.&oldid=146226" இருந்து மீள்விக்கப்பட்டது