ஆளுமை:ஜெமீல், ஏ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:56, 30 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெமீல், ஏ. | த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெமீல், ஏ.
பிறப்பு 1969.07.31
ஊர் எழுத்தாளர்
வகை அம்பாறை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜெமீல் (பி. 1969, ஜுலை 31) ஓர் எழுத்தாளர். அம்பாறையை சேர்ந்தவர். கவிதைகள், கவிதை நூல் தொகுதி என்பன எழுதியுள்ளார். இவர் சிறந்த கவிஞர் விருதை பெற்றவர். இவரது ஆக்கங்கள் மித்திரன் வாரமலர், முஸ்லிம் குரல், பூந்தளிர், தினக்குரல், தினமுரசு, வீரகேசரி, நவமணி, தினச்சுடர் போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. ரோஜா சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 89-91


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜெமீல்,_ஏ.&oldid=145800" இருந்து மீள்விக்கப்பட்டது