ஆளுமை:செபஸ்தியம்மா, ம.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:04, 23 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செபஸ்தியம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | செபஸ்தியம்மா |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செபஸ்தியம்மா, ம மன்னாரைச் சேர்ந்த கலைஞர். சிறந்த நடிகையும் பாடகியுமான இவர் யார் குழந்தை, புதுமைப்பெண், அன்புப்பரிசு, வாடியமலர் ஆகிய நாடகங்களில் நடித்து பெருமை பெற்றுள்ளார். பின் 1990களில் புலம்பெயர்ந்து இந்தியா சென்றார்.
வளங்கள்
- நூலக எண்: 16379 பக்கங்கள் 51