ஆளுமை:சீனா, உதயகுமார்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:53, 10 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உதயகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உதயகுமார்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீனா. உதயகுமார் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். B.A பட்டதாரியான இவர் பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியுள்ளார். கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வரும் இவரது படைப்புக்கள் உதயன், வலம்புரி, தினக்குரல், அமுது, ஈழநாடு, தினகரன், சுடரொளி, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1203 பக்கங்கள் 35
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சீனா,_உதயகுமார்&oldid=176971" இருந்து மீள்விக்கப்பட்டது