ஆளுமை:சிவசுப்பிரமணியம், செல்லத்துரை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:13, 2 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சிவசுப்பிரமணியம் |
தந்தை | செல்லத்துரை |
பிறப்பு | 1951.09.26 |
ஊர் | மூளாய் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசுப்பிரமணியம், செல்லத்துரை (1951.09.26 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்துரை. 1978ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் இவர் பணியாற்றியுள்ளார். இவருக்கு செம்மல், பேரறிஞர், ஆசுகவி, கலைவாருதி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 18