ஆளுமை:சர்வானந்தன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சர்வானந்தன் சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் தனலக்‌ஷமி
பிறப்பு 05.02.1942
இறப்பு 12.03.2014
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் சர்வானந்தன் அவர்கள் யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் அரச எழுது வினைஞராகவும், நிதி உதவியாளராகவும் நாட்டின் பல பகுதிகளிலும் கடமையாற்றியுள்ளார். இவர் புலேந்திரன் என்பவருடன் இணைந்து வேலணை கோட்டக் கல்வியகத்தை தீவுப்பகுதியில் உருவாக்க முன்னின்று செயற்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 182