ஆளுமை:குருஸ்வாமி, ஆ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குருஸ்வாமி, ஆ.
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர், பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆ. குருஸ்வாமி ஓர் எழுத்தாளர், பேச்சாளர், எழுத்தாளர். சிறந்த சிறுகதை எழுத்தாளரான இவருக்கு 1944இல் இருந்தே வானொலியில் நாடக கலைஞாக, பேச்சாளனாக் பங்காற்றினார். வானொலியில் இவரது முதற் பேச்சு பாரதியின் வசனங்கள் என அமைந்தது. நாற்பதிற்கும் மேற்ப்பட்ட வானொலி நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்தும் உள்ளார். இவரது சீதனம் என்ற நாடகம் பரிசு பெற்றது.

1944ஆம் ஆண்டிற்குப் பின்னர் நேதாஜி வாலிபர் சங்கம் என்ற இடதுசாரி மனோபாவமுடைய அரசியல் கட்சியை ஆரம்பித்து, கண்டி, நாவலப்பிட்டி, கொட்டக்கல போன்ற இடங்களில் அதற்கான கிளைகளையும் அமைத்து செயற்படுத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 70-75
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குருஸ்வாமி,_ஆ.&oldid=166167" இருந்து மீள்விக்கப்பட்டது