ஆளுமை:காசிநாதர், நீலகண்டர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காசிநாதர், நீலகண்டர்
தந்தை நீலகண்டர்
பிறப்பு 1796
இறப்பு 1854
ஊர் அச்சுவேலி
வகை புலவர், சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீ. காசிநாதப்புலவர் (1796 - 1854) யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், சோதிடர். தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், சோதிட நூலிலும் இவருக்கு மிகுந்த புலமை இருந்தது. தல புராணம் என்னும் நூலினை இவர் இயற்றியுள்ளார். இது பனங்காய்ப் பாரதம் எனவும் அழைக்கப்படும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 76