ஆளுமை:கனகசுந்தரம், இரகுநாதர்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:52, 5 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கனகசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசுந்தரம், இரகுநாதர்
தந்தை இரகுநாதர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காரைநகரைச் சேர்ந்த பொன்னுடையார் வேலுப்பிள்ளையின் பேரனும், இரகுநாதரின் மகனுமான கனகசுந்தரம் ஓர் பேராசிரியர் ஆவார். காரைநகர் இந்துக்கல்லூரியில் கற்ற இவர் காரைநகரில் தோன்றிய முதற் பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர்.

இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணிபுரிந்து காரைநகருக்கு கல்வித்துறையில் மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 320