ஆளுமை:அமலேந்திரன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:00, 22 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அமலேந்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமலேந்திரன்
பிறப்பு
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமலேந்திரன் ஓர் எழுத்தாளர். இணுவிலைச் சேர்ந்த இவர் கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் சிந்தனைகளைத் தூண்டுபவையாக இருந்தன. இவரது 'புதியதல்ல புதுமையல்ல' என்ற கவிதைத் தொகுப்பை உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும், 'இரவல் இதயங்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பை பூவரசு கலை இலக்கிய வட்டமும் வெளியிட்டிருந்ததோடு அண்மையில் 'தைரியம் இருந்தால் சரித்திரம் படைப்போம்' என்னும் கட்டுரைத் தொகுதியையும் வெளியிட்டிருந்தார். எழிலன் என்னும் புனைபெயரையும் கொண்டவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 472


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அமலேந்திரன்&oldid=152732" இருந்து மீள்விக்கப்பட்டது