ஆளுமை:பர்வீன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:46, 11 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பர்வீன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பர்வீன்
பிறப்பு 1977.07.01
ஊர் நாச்சியாதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பர்வீன் (1977.07.01 - ) அநுராதபுரம், நாச்சியாதீவைச் சேர்ந்த எழுத்தாளர். கவிதை, கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்து, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதிவரும் இவரது படைப்புக்கள் தினகரன், வீரகேசரி, தினமுரசு, இடி, எங்கள் தேசம், மல்லிகை, யாத்ரா, ஞானம், அநு - ராகம், நாச்சியதீபம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. அநுராதபுர கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளராக 2005 வரை பணியாற்றியுள்ளார். சிரட்டையும் மண்ணும் என்ற இவரது சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1776 பக்கங்கள் 31
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பர்வீன்&oldid=176988" இருந்து மீள்விக்கப்பட்டது