ஆளுமை:சந்தியோகு, ப.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:23, 24 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சந்தியோகு| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்தியோகு
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞ
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்தியோகு, ப. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய இவர் முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். கல் சுமந்த காவலர்கள், வீரத்தாய், மயானகாண்டம், வீரனை வென்ற தீரன், யார் குழந்தை ஆகியன இவர் நடித்த நாடகங்களாகும். 2013இல் பிரதீபா பிரபா என்ற சிறந்த அதிபருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 55
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சந்தியோகு,_ப.&oldid=175355" இருந்து மீள்விக்கப்பட்டது