ஆளுமை:முருகானந்தன், அ. செ.
நூலகம் இல் இருந்து
						
						Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:09, 9 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | முருகானந்தன் | 
| பிறப்பு | |
| ஊர் | |
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
முருகானந்தன்,  அ. செ.  ஓர் எழுத்தாளர். இவர் வெறுப்பும் வெற்றியும், பரிசு, மனித ஆடு, வண்டிச் சவாரி, கிழவி போன்ற பல சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் சுதந்திரக்காரி என்னும் நாடகத்தை எழுதியுள்ளதோடு மெனிக்கா ஜாதகம் என்ற சிங்களச் சிறுகதையையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். காளிமுத்துவின் பிரஜாவுரிமை என்ற சிறுகதையும் ஜெயநிதி, யாத்திரிகன், புகையிலையில் தெரிந்த முகம், ஜீவபூமி ஆகிய நாவல்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 58-59
- நூலக எண்: 15515 பக்கங்கள் 29
