ஆளுமை:பத்மினி, செல்வேந்திரகுமார்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:48, 28 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பத்மினி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மினி
தந்தை செல்வேந்திரகுமார்
பிறப்பு 1952.10.17
ஊர் உரும்பிராய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மினி, செல்வேந்திரகுமார் (1952.10.17 - ) யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்வேந்திரகுமார். இவர் சிறுவயதிலிருந்தே நடனத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் உரும்பிராய் கலைக்கோவில் நடன நிறுவனத்தை நடாத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை வட இலங்கை சங்கீத சபைபியினால் நடாத்தப்படும் ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்திப் பெறச் செய்தார். மேலும் ஆசிரியர் தரப் பரீட்சைக்கு கருத்தரங்குகள் நடாத்தியும், வினாத்தாள்கள் தயாரித்தும், பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார். கலாவித்தகர் எனும் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 228