ஆளுமை:மனுவற்பிள்ளை, ஆசீர்வதம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:24, 25 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மனுவற்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனுவற்பிள்ளை
தந்தை ஆசீர்வாதம்
பிறப்பு 1941.01.14
ஊர் கந்தர்மடம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனுவற்பிள்ளை, ஆசீர்வாதம் (1941.01.14 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆசீர்வாதம். அந்தோனி சலமோன், வின்சென்டிபோல், பூத்தான் ஜோசப் போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் தனது 13ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

அக்கினேசு கன்னி, ஞானசவுந்தரி, யூதகுமாரன், தருமப்பிரகாசம், போன்ற 40க்கும் மேற்ப்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவர் இலங்கை வானொலியில் நாட்டுக்கூத்துப் பாடல்களை பாடியுமுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 206