ஆளுமை:ஐங்கரன், பெரியதம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:57, 11 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஐங்கரன், பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஐங்கரன், பெரியதம்பி
தந்தை பெரியதம்பி
தாய் ஜெயமணிதேவி
பிறப்பு 1981.10.11
ஊர் புலோலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெ. ஐங்கரன் (1981.10.11 - ) யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பெரியதம்பி; தாய் ஜெயமணிதேவி. இவர் தனது ஆரம்பக் கல்வியையும், உயர்தரக் கல்வியையும் யாழ்ப்பாணம் புற்றளை மகாவித்தியாலயத்தில் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு ஆசிரியராவர்.

இவரது முதலாவது படைப்பு 2000ஆம் ஆண்டில் ஞானம் சஞ்சிகையில் கண்கொத்திப் பம்பு எனும் தலைப்பில் பிரசுரமானது. எனக்கு மரணம் இல்லை, ஞானக்கண், வானவில் போன்ற மூன்று கவிதைத் தொகுதிகளை இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 152-156