ஆளுமை:பூலோகசிங்கமுதலியார்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:26, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பூலோகசிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூலோகசிங்கமுதலியார்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூலோகசிங்கமுதலியார் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்து தெல்லிப்பளையில் வாழ்ந்துவந்தவர். கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த இவர் திருச்செல்வராசர் எனும் காப்பியத்தை இயற்றியுள்ளார். இவரின் மறுபெயர் அருளப்பநாவலர் என்பதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 101
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 222


வெளி இணைப்புக்கள்