ஆளுமை:சரவணமுத்துப்புலவர், மனப்புலி முதலியார்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:55, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சரவணமுத்துப்புலவர், மனப்புலி முதலியார் |
தந்தை | மனப்புலி முதலியார் |
பிறப்பு | 1802 |
இறப்பு | 1845 |
ஊர் | நல்லூர் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ம. சரவணமுத்துப்புலவர் (1802 - 1845) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மனப்புலி முதலியார். இருபாலைச் சேனாதிராய முதலியரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்ற இவர் வேதாந்த சித்தாந்த நூல்களிலும் தெளிந்த அறிவுடையவராக விளங்கினார்.
வேதாந்த சுயஞ்சோதி, ஆத்துமபோதப் பிரகாசிகை, நெல்லை வேலவருலாஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 160
- நூலக எண்: 3003 பக்கங்கள் 38-39
- நூலக எண்: 963 பக்கங்கள் 110-111