ஆளுமை:செல்லையா, முருகர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:56, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லையா, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லையா, முருகர்
பிறப்பு 1906.10.07
ஊர் அல்வாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா (பி. 1906, ஒக்டோபர் 07) ஓர் புலவரும், கவிஞரும், எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணம், அல்வாயை சேர்ந்த இவர் இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல்மிக்கவர். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கவிதைகள், நூல்களை எழுதியுள்ளார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில் இவர் சிறப்புமிக்கவர். அதேபோல ஜாதகம், கைரேகை போன்றவற்றைப் பார்ப்பதிலும் பிரதேசத்தில் தனித்துவமாக விளங்கி வந்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 98-102


வெளி இணைப்புக்கள்