ஆளுமை:கூழங்கைத் தம்பிரான்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:01, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கூழங்கைத் தம்பிரான் |
பிறப்பு | |
இறப்பு | 1795 |
ஊர் | காஞ்சிபுரம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கூழங்கைத் தம்பிரான் தமிழ்நாடு, காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்பு யாழ்ப்பாணம் வந்து குடியேறியவர். யோசப்பு புராணம், நல்லைக் கலிவெண்பா, கூழங்கையர் வண்ணம், சித்திவிநாயகர் திருவிரட்டைமணிமாலை ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 120
- நூலக எண்: 963 பக்கங்கள் 93