ஆளுமை:சதாசிவபண்டிதர், நமச்சிவாயம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:12, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:சதாசிவபண்டிதர், ஆளுமை:சதாசிவபண்டிதர், நமச்சிவாயம் என்ற தலைப்புக்கு நகர்...)
பெயர் | சதாசிவபண்டிதர், நமச்சிவாயம் |
தந்தை | நமச்சிவாயம் |
பிறப்பு | |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சதாசிவபண்டிதர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, நாச்சிமார் கோவில் என்னும் கிராமத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை நமச்சிவாயம். வண்ணையந்தாதி, வண்ணைநகரூஞ்சல், சிங்கைநகரந்தாதி ஆகியன நூல்களை இவர் இயற்றியுள்ளதோடு பல சித்திரக் கவிகளும் இவரால் பாடப்பட்டுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 197
- நூலக எண்: 3003 பக்கங்கள் 230-231
- நூலக எண்: 963 பக்கங்கள் 101