ஆளுமை:சந்திரசேகர பண்டிதர், நாராயண பட்டர்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:46, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரசேகர பண்டிதர்
தந்தை நாராயண பட்டர்
பிறப்பு 1785
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகர பண்டிதர் அவர்கள் யாழ்ப்பணம் நல்லூரைச் சேர்ந்த ஓர் புலவர். இவர் நல்லூர் கந்தசுவாமி மீது கிள்ளைவிடுதூது எனும் சிற்றிலக்கியத்தை பாடியுள்ளார். இந்நூலானது 1785ஆம் ஆண்டு இயற்றப்பட்டதென நூற் சிறப்பு பாயிரங் கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 02