ஆளுமை:சதாசிவம்பிள்ளை, அருணாசலம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:14, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சதாசிவம்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம்பிள்ளை
பிறப்பு
ஊர் மானிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம்பிள்ளை ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்தவர். தமிழ் புலவர்களின் வரலாற்று நூலாகிய 'பாவலர் சரித்திர தீபகம்' என்னும் அரும்பெரும் நூலை எழுதியவர். இவர் இயற்றிய செய்யுள் நூல்கள் வெல்லையந்தாதி, திருச்சதகம், நன்னெறிமாலை என்பனவாகும். உதயதாரகை பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 201
  • நூலக எண்: 300 பக்கங்கள் 28-29
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 227


வெளி இணைப்புக்கள்