ஆளுமை:கூழங்கைத் தம்பிரான்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:30, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கூழங்கைத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கூழங்கைத் தம்பிரான்
பிறப்பு
ஊர் காஞ்சிபுரம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கூழங்கைத் தம்பிரான் தமிழ்நாடு, காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்பு யாழ்ப்பாணம் வந்து குடியேறியவர். யோசப்பு புராணம், நல்லைக் கலிவெண்பா, கூழங்கையர் வண்ணம், சித்திவிநாயகர் திருவிரட்டைமணிமாலை ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 120


வெளி இணைப்புக்கள்