ஆளுமை:திருநாவுக்கரசு, தம்பிராசா (நாவேந்தன்)

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:55, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருநாவுக்கரசு, தம்பிராசா
பிறப்பு 1932.12.14
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருநாவுக்கரசு (பி. 1932, டிசம்பர் 14) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்தவர். நாவேந்தன் எனும் பெயரில் பிரபல்யமான இவர் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 121-122


வெளி இணைப்புக்கள்