ஆளுமை:கந்தப்பிள்ளை, பரமானந்தர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தப்பிள்ளை, ப.
தந்தை பரமாநந்தர்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பிள்ளை (பி. 1766) ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். தந்தை பெயர் பரமாநந்தர். சந்திரகாசநாடகம், இராமவிலசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டிநாடகம், ஏரோது நாடகம், சம்நீக்கிலார் நாடகம், இரத்தினவல்லி எனும் இருபத்தொரு நாடகங்களை பாடியுள்ளார். வைத்தியராக கடமையாற்றியவர். ஆரய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆரய்ச்சி கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 158
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 208-210

வெளி இணைப்புக்கள்