ஆளுமை:வைத்தியலிங்கம், இராமலிங்கம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:04, 5 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வைத்தியலிங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைத்தியலிங்கம், இராமலிங்கம்
தந்தை இராமலிங்கம்
பிறப்பு 1885.07
இறப்பு 1961.05.24
ஊர்
வகை கிராமசேவகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சைவப்பெருங்குடியில் 1885ம் ஆண்டு பிறந்த வைத்தியலிங்கம் காரைநகர் கிழக்கு கிராமசேவகராக பணி புரிந்தவர். கிராமசேவகராக இருந்து இளைப்பாறிய பின் 24.05.1961ல் மரணமடைந்தார்.

இவர் 'காரைநகர் திண்ணபுர மான்மியம்' என்ற நூலினை எழுதியவர். பழுத்த சைவமான இவர் ஊரின் பொது கடமைகளில் முன்னின்று உழைத்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 319