ஆளுமை:வில்வரத்தினம், சுப்பிரமணியம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:25, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வில்வரத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வில்வரத்தினம், சு.
பிறப்பு 1950.08.07
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வில்வரத்தினம் (பி. 1950, ஆகஸ்ட் 07) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்தவர். கவிதைகளை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 137 பக்கங்கள் 425-428


வெளி இணைப்புக்கள்