ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை, மாரிமுத்து

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:46, 15 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்தப்பிள்ளை, மு.
தந்தை மாரிமுத்து
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு.திருஞானசம்பந்தப்பிள்ளை வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சைவப்புலவர் பரீட்சைகளில் தேறித்தங்கப் பதக்கங்களை பெற்றவர். இலங்கை வானொலியில் சைவநற் சிந்தனைகளை வழங்கி அவ்வப்போது பல கட்டுரைகளையும் எழுதி வருகின்றார். அண்மையில் இவரால் எழுதப்பட்ட சைவசித்தாந்த விளக்கம் என்ற நூல் யாழ்.சைவசித்தாந்த வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டதோடு சிதம்பரத்தில் நடைப்பெற்ற சைவசித்தாந்த மாநாட்டிலும் சைவ இளைஞர் மாநாட்டிற்கும் சொற்பொழிவாற்றவும் அழைக்கப்பட்டார். தற்போது இவர் இணுவில் மத்திய கல்லூரியில் அதிபராக பணிபுரிகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 21